Sunday, 19 December 2021

ஆட்டின் விலை 15 லட்சம்மா..!

ஆட்டின் விலை 15 லட்சம்மா..!

Bright Zoom GK,


ஆட்டின் விலை 15 லட்சம்மா..!

ஆஸ்திரேலியாவா இருந்தாலும் ஒரு நியாயம்  வேணாமா" என்கிற அளவுக்கு சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள நியூ சவுத் வேல்ஸில் கால்நடைப் பண்னைகள் அதிகம். குறிப்பாக, ஆடு வளர்ப்பு அங்கு சமீபகாலமாக சூடு பிடித்துள்ளது. இதனால் வெறும் 3, 4 டாலர்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்த ஆடுகள் இப்போது 180 டாலர் வரை விலை போகின்றனவாம். அதிலும் ஆரோக்கியமான, போஷாக்கு நிறைந்த ஆடுகளுக்கான மரியாதையோ இன்னும் அதிகம். அந்த வகை யில் கோபார் என்ற சிறு நகரில், ஓர் ஆடு 15 லட்சம் ரூபாய்க்கு விலை போயுள்ளது. இந்த ஆட்டுக்கு மர்ராகேஷ் என்று பெயர். ஆண்ட்ரூ மற்றும் மிகன் மோஸ்லி என்ற தம்பதிகள் தங்கள் பண்ணைக் காக இந்த ஆட்டை வாங்கியிருக்கிறார்கள். சரி... எதற்காக இத்தளை விளை கொடுத்து மர்ராகேஷை வாங்கினார்கள்?

செயற்கைக் கருவூட்டன் முறையில், ஜௌட்டிக் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தி, மேலும் கொழு கொழுப்பான ஆடுகளை உற்பத்தி செய்யவிருக் கிறோம்' என்கிறார்கள் இத்தம்பதியினர் ஆஸ்தி ரேவியாவில் இதுபோன்ற காரணங்களுக்காகவே ஆடுகள் அதிக விலைக்கு விற்கப்படுமாம். இதற்கு முன்பு 8 லட்சம் ரூபாய்க்கு ஒரு ஆடு விற்கப்பட்டது. அந்த சாதனையை இந்த ஆடு முறியடித்திருக்கிறது என்கிறார்கள்.

உலகை ஆளும் இந்தியர்கள்..!

 உலகை ஆளும் இந்தியர்கள்..!

Indians ruling the world ..!

Bright Zoom GK,


உலகை ஆளும் இந்தியர்கள்..!

★ இன்றைய நண்ள உலகை இணையம் ஆள்கிறது என்றால், இணையத்தை ஆள்கிற வர்களாக இந்தியர்கள் உருவெடுத்துள்ளனர். 

★ சர்வதேச அரங்கில் திறமைமிக்க இந்தியர்களுக்கான டிமாண்ட் சுடந்த 20 ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. 

★ குறிப்பாக, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதம் ஆண்டுக்காண்டு அதிக மாகவே உள்ளது. 

★ அமெரிக்காவின் எச்பிர்ட விசாவை அதிகம் பயன்படுத்துகிறவர்களாக வும் இந்தியர்கள் உள்ளனர். 

★ இதன் அடையாளமாகவே கூகுள் நிறு வனத்தின் தலைமை பொறுப்பில் சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். 

★ மைக்ரோ ஸாப்ட்டிலிருந்து பில்கேட்ஸ் ஓய்வுபெற்ற பிறகு, தற்போது சத்யநாதெள்ளா என்ற இந்தியர் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.

★ இந்த பெருமையின் அடுத்த கட்டமாக உலகின் மிக முக்கிய -சமூக வலைதளமான டிவிட்டரின் தலைமைப் பொறுப்பு மீண்டும் ஓர் இந்தியருக்கு தேடி வந்துள்ளது.

★ டிவிட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜேக் டோர்சி பதவி விலகியதை அடுத்து அந்த உயர்ந்த பத விக்கு இந்தியரான பராக் அகர்வால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.


பராக் அகர்வால் சையில் தற்போது பராக் இதன் மூலம் உலகைக் கலக்கும் இந்தியசி .ஓரி அகர்வாலும் சேர்ந்துள்ளார். இத்துடன் உலகின் மிக இளவயது சி.ஈஓ என்ற பெய ரானது. 37 வயதான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர் பெர்க்குக்கு உள்ளது. அதில் தற்போது அதே வயதுள்ள பராக் அகர்வா லும் இணைகிறார்.


1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு History of Tamils ​​1400 years ago

1400 ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு.! History of Tamils ​​1400 years ago.! Bright Zoom gk, இலங்கையில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர...